கடந்த 21 புதன்கிழமை அன்று பளை முல்லையடிப் பகுதியில் இலங்கைப் போக்குவரத்திற்குச் சொந்தமான (திருகோணமலை - யாழ்ப்பாணம்) பயணிகள் பேருந்து சாரதியின் அசண்டையீனத்தால் வேகக்கட்டுப்பாட்டை இழந்து குடைசாய்ந்ததில் 32 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாய் உயிரிழந்ததுடன் 20ற்கு மேற்பட்டோர் காயமடைந்தனர்.
![](https://samugamimages.com/samugam_images/16718770560.png)
![](https://samugamimages.com/samugam_images/16718770611.png)
![](https://samugamimages.com/samugam_images/16718770642.png)
அவர்களில் இரண்டு சிறுவர்கள் உட்பட 6ற்கு மேற்பட்டோர் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அந்த சிறுவர்களில் திருகோணமலையை சேர்ந்த ஒரு சிறுவனது கை அகற்றப்பட்டுள்ளது.
![](https://samugamimages.com/samugam_images/16718770560.png)
![](https://samugamimages.com/samugam_images/16718770611.png)
![](https://samugamimages.com/samugam_images/16718770642.png)