கனடாவில் இரண்டு பேர் லொத்தர் சீட்டிலுப்பில் பாரியளவு பரிசுத் தொகையை வென்றெடுத்துள்ளனர்.
ஒன்றாரியோ மற்றும் பிரிட்டிஷ் கொலம்பியா ஆகிய மாகாணங்களைச் சேர்ந்த இரண்டு அதிர்ஸ்டசாலிகள் இவ்வாறு பெருந்தொகை பணப்பரிசு வென்றுள்ளனர்.
லொட்டோ ஜாக்பொட் சீட்டிலுப்பில் 70 மில்லியன் டொலர்கள் இவ்வாறு பரிசுத் தொகையாக வென்றெடுக்கப்பட்டுள்ளது.
எழுபது மில்லியன் டொலர் பரிசுத் தொகை இரண்டு அதிர்ஸ்டசாலிகள் மத்தியில் பிரித்துக் கொள்ளப்பட உள்ளது.
இதேவேளை, ஒரு மில்லியன் டொலர் பெறுமதியான ஐந்து பணப் பரிசில்கள் வென்றெடுக்கப்பட்டுள்ளன.
எதிர்வரும் 9ம் திகதி ஜாக் பொட் சீட்டிலுப்புக்கான மொத்த பரிசுத் தொகை 22 மில்லியன் டொலர் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.
இந்த 70 மில்லியன் ரூபா பணப் பரிசினை வென்றெடுத்த அதிர்ஸ்டசாலிகள் யார் என்பது குறித்து தகவல்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.
கனடாவில் இரண்டு பேருக்கு அடித்த பேரதிஷ்டம். samugammedi கனடாவில் இரண்டு பேர் லொத்தர் சீட்டிலுப்பில் பாரியளவு பரிசுத் தொகையை வென்றெடுத்துள்ளனர்.ஒன்றாரியோ மற்றும் பிரிட்டிஷ் கொலம்பியா ஆகிய மாகாணங்களைச் சேர்ந்த இரண்டு அதிர்ஸ்டசாலிகள் இவ்வாறு பெருந்தொகை பணப்பரிசு வென்றுள்ளனர்.லொட்டோ ஜாக்பொட் சீட்டிலுப்பில் 70 மில்லியன் டொலர்கள் இவ்வாறு பரிசுத் தொகையாக வென்றெடுக்கப்பட்டுள்ளது.எழுபது மில்லியன் டொலர் பரிசுத் தொகை இரண்டு அதிர்ஸ்டசாலிகள் மத்தியில் பிரித்துக் கொள்ளப்பட உள்ளது.இதேவேளை, ஒரு மில்லியன் டொலர் பெறுமதியான ஐந்து பணப் பரிசில்கள் வென்றெடுக்கப்பட்டுள்ளன.எதிர்வரும் 9ம் திகதி ஜாக் பொட் சீட்டிலுப்புக்கான மொத்த பரிசுத் தொகை 22 மில்லியன் டொலர் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. இந்த 70 மில்லியன் ரூபா பணப் பரிசினை வென்றெடுத்த அதிர்ஸ்டசாலிகள் யார் என்பது குறித்து தகவல்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.