• Sep 08 2024

இன்றைய நிலையில் தமிழ் தேசியக் கட்சிகள் செய்யவேண்டியது? எனும் தொனிப்பொருளில் விஷேட கருத்தாடல்! samugammedia

Tamil nila / Nov 18th 2023, 10:52 pm
image

Advertisement

வடக்கு- கிழக்கு சிவில் சமூக குழுவின் ஏற்பாட்டில் தந்தை செல்வா கலையரங்கில்  விசேட  அரசியல் கலந்துரையாடல் ஒன்று  இடம்பெற்றது

பேராசிரியர் பொன். பாலசுந்தரம்பிள்ளை தலைமையில் இடம்பெறுகின்ற நிகழ்வில் கருத்துரைகளை அரசியல் ஆய்வாளர்களான அ.யதீந்திரா ,நிலாந்தன்  மூத்த ஊடகவியலாளர் வீரகத்தி தனபாலசிங்கம் ஆகியோர் வழங்கினர்,

குறித்த அரசியல் கலந்துரையாடலில் பங்கேற்குமாறு வடக்கு கிழக்கில் உள்ள தமிழ் தேசிய கட்சிகளின் தலைவர்கள்,மதகுருமார், சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளநிலையில்

வடக்கு கிழக்கு மாகாணங்களை சேர்ந்த தமிழ்  பாராளுமன்ற உறுப்பினர்கள் தமிழ் தேசியப் பரப்பில் பயணிக்கின்ற அனைத்து தமிழ் கட்சிகளின்தலைவர்கள் பிரதிநிதிகள் ஒன்று கூடினர்

இன்றைய நிலையில் தமிழ் தேசியக் கட்சிகள் செய்யவேண்டியது? எனும் தொனிப்பொருளில் குறித்த  கருத்தாடல் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.




இன்றைய நிலையில் தமிழ் தேசியக் கட்சிகள் செய்யவேண்டியது எனும் தொனிப்பொருளில் விஷேட கருத்தாடல் samugammedia வடக்கு- கிழக்கு சிவில் சமூக குழுவின் ஏற்பாட்டில் தந்தை செல்வா கலையரங்கில்  விசேட  அரசியல் கலந்துரையாடல் ஒன்று  இடம்பெற்றதுபேராசிரியர் பொன். பாலசுந்தரம்பிள்ளை தலைமையில் இடம்பெறுகின்ற நிகழ்வில் கருத்துரைகளை அரசியல் ஆய்வாளர்களான அ.யதீந்திரா ,நிலாந்தன்  மூத்த ஊடகவியலாளர் வீரகத்தி தனபாலசிங்கம் ஆகியோர் வழங்கினர்,குறித்த அரசியல் கலந்துரையாடலில் பங்கேற்குமாறு வடக்கு கிழக்கில் உள்ள தமிழ் தேசிய கட்சிகளின் தலைவர்கள்,மதகுருமார், சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளநிலையில்வடக்கு கிழக்கு மாகாணங்களை சேர்ந்த தமிழ்  பாராளுமன்ற உறுப்பினர்கள் தமிழ் தேசியப் பரப்பில் பயணிக்கின்ற அனைத்து தமிழ் கட்சிகளின்தலைவர்கள் பிரதிநிதிகள் ஒன்று கூடினர்இன்றைய நிலையில் தமிழ் தேசியக் கட்சிகள் செய்யவேண்டியது எனும் தொனிப்பொருளில் குறித்த  கருத்தாடல் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement