• Jun 26 2024

பிரித்தானியாவிற்கு விடுக்கப்பட்ட மஞ்சள் எச்சரிக்கை- அச்சத்தில் மக்கள்! SamugamMedia

Tamil nila / Mar 8th 2023, 4:56 pm
image

Advertisement

பிரித்தானியாவில் அடுத்துவரும் 3 நாட்களுக்கு பனி அதிகரிக்கும் அபாயம் இருப்பதாக அந்நாட்டு வானிலை ஆராய்ச்சி மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 


பிரித்தானியாவில் பெரும்பாலான பகுதிகளுக்குப் பனி தொடர்பாக மஞ்சள் எச்சரிக்கையினை  விடுத்துள்ள வானிலை ஆராய்ச்சி மையம், அந்த எச்சரிக்கையானது  இந்த வாரத்தின் நடுப்பகுதி வரை நீடிக்கும் எனவும் தெரிவித்துள்ளது.


இந்த ஆண்டில் அதிகளவான  குளிர்ச்சியான வெப்பநிலையினை  நாடு சந்திக்க இருப்பதாகவும் 

 வானிலை ஆராய்ச்சி மையம் மேலும்  எச்சரிக்கை விடுத்துள்ளது.

பிரித்தானியாவிற்கு விடுக்கப்பட்ட மஞ்சள் எச்சரிக்கை- அச்சத்தில் மக்கள் SamugamMedia பிரித்தானியாவில் அடுத்துவரும் 3 நாட்களுக்கு பனி அதிகரிக்கும் அபாயம் இருப்பதாக அந்நாட்டு வானிலை ஆராய்ச்சி மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. பிரித்தானியாவில் பெரும்பாலான பகுதிகளுக்குப் பனி தொடர்பாக மஞ்சள் எச்சரிக்கையினை  விடுத்துள்ள வானிலை ஆராய்ச்சி மையம், அந்த எச்சரிக்கையானது  இந்த வாரத்தின் நடுப்பகுதி வரை நீடிக்கும் எனவும் தெரிவித்துள்ளது.இந்த ஆண்டில் அதிகளவான  குளிர்ச்சியான வெப்பநிலையினை  நாடு சந்திக்க இருப்பதாகவும்  வானிலை ஆராய்ச்சி மையம் மேலும்  எச்சரிக்கை விடுத்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement