சம்பவம் நடந்த போது மின்தூக்கியில் 12 பேர் இருந்ததாக கூறப்படுகின்றது.
அதிக பாரம் காரணமாக இந்த விபத்து இடம்பெற்றிருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மின்தூக்கி அறுந்து விழுந்ததில் 4 பேர் பரிதாபமாக உயிரிழப்புsamugammedia இந்தியாவின் - உத்தரபிரதேச மாநிலம் நொய்டா பிஸ்ராக் கோட்வாலி பகுதியில் உள்ள ஒரு குடியிருப்பு வளாகத்தில் புதிதாக கட்டடம் கட்டும் பணி நடந்து வருகிறது.இன்று காலை இப்பணியில் ஈடுபட்ட தொழிலாளர்கள் கட்டுமான பொருட்களை மின்தூக்கியில் எடுத்து சென்றனர். அப்போது மின்தூக்கி திடீரென அறுந்து கீழே விழுந்தது.இதில் மின்தூக்கியில் சென்ற 4 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். பலர் படுகாயமடைந்தனர்.இது பற்றி அறிந்ததும் தீயணைப்பு படையினர் விரைந்து சென்று மீட்பு பணிகளில் ஈடுபட்டனர்.படுகாயத்துடன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த தொழிலாளர்களை மீட்டு சிகிச்கைக்காக வைத்தியசாலையில் அனுமதித்தனர்.சம்பவம் நடந்த போது மின்தூக்கியில் 12 பேர் இருந்ததாக கூறப்படுகின்றது.அதிக பாரம் காரணமாக இந்த விபத்து இடம்பெற்றிருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.