இலங்கைக்கான பிரித்தானிய தூதுவர் சரா ஹூல்ரன் இன்றையதினம்(23) யாழிற்கு விஜயம் மேற்கொண்டார்.
இன்று காலை யாழ் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்திற்கு சென்ற பிரித்தானிய தூதுவர் அதன் பின்னர் வட மாகாண ஆளுநர் செயலகத்திற்கு விஜயம் மேற்கொண்டதுடன் அங்கு ஆளுநருடன் கலந்துரையாடலை மேற்கொண்டார்.