தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கான விடைத்தாள் திருத்தும் பணிக்கு இணையவழி முறையின் ஊடாக மாத்திரமே விண்ணப்பங்களுக்கான அழைப்பு அடுத்த மாதம் முதலாம் திகதி வரை மேற்கொள்ளப்படும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதன்படி, பரீட்சை திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமான https://www.doenets.lk/ என்ற இணையத்தளத்திற்குச் சென்று விண்ணப்பங்களை இணையவழி ஊடாக சமர்ப்பிக்க முடியும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.
இணையவழி பயன்பாடுகளை அதன் அதிகாரப்பூர்வ மொபைல் ஃபோன் பயன்பாடு DOE மூலமாகவும் அணுகலாம்.
புலமை பரிசில் பரீட்சை விடைத்தாள் மீள் பரிசீலனை குறித்த அறிவிப்பு samugammedia தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கான விடைத்தாள் திருத்தும் பணிக்கு இணையவழி முறையின் ஊடாக மாத்திரமே விண்ணப்பங்களுக்கான அழைப்பு அடுத்த மாதம் முதலாம் திகதி வரை மேற்கொள்ளப்படும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.அதன்படி, பரீட்சை திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமான https://www.doenets.lk/ என்ற இணையத்தளத்திற்குச் சென்று விண்ணப்பங்களை இணையவழி ஊடாக சமர்ப்பிக்க முடியும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.இணையவழி பயன்பாடுகளை அதன் அதிகாரப்பூர்வ மொபைல் ஃபோன் பயன்பாடு DOE மூலமாகவும் அணுகலாம்.