• May 10 2024

பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்திற்கு எதிரான கையொப்பம் திரட்டும் பணி கிளிநொச்சியில் முன்னெடுப்பு!samugammedia

Sharmi / Apr 23rd 2023, 2:02 pm
image

Advertisement

தமிழ்த் தேசிய இளைஞர் பேரவையின் ஏற்பாட்டில் பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்திற்கு எதிரான கையொப்பம் திரட்டும் பணி இன்று(23) முன்னெடுக்கப்பட்டது.

குறித்த வேலைத்திட்டம் இன்று காலை கிளிநொச்சி சேவைச்சந்தை பிரதான வாயிலில் இடம்பெற்றது.

தமிழ்த் தேசிய இளைஞர் பேரவையினால் ஏற்பாடு செய்யப்பட்ட குறித்த பணியில் மக்கள் பலரும் கலந்து கொண்டு கையொப்பமிட்டனர்.

குறித்த கையொப்ப பிரதிகளானது, அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவைக்கும் அனுப்பி வைக்கப்படவுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

குறித்த நிகழ்வினை ஏற்பாடு செய்த இளைஞர் அமைப்பு சார்பில் கரைச்சி பிரதேச சபையின் முன்னாள் உப தவிசாளர் வடிவேல் நகுலேஸ்வரன், கரைச்சி பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் பரமநாதன் குராமசிங்கம் ஆகியோர் கருத்து தெரிவித்தனர்.

மேலும், எழுத்தாளர் தீபச்செல்வன் ஊடகங்களிற்கு கரு்தது தெரிவித்ததுடன், பொது மக்களும் குறித்த சட்டமூலம் தமக்கு வேண்டாம் என தெரிவித்தனர்.






பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்திற்கு எதிரான கையொப்பம் திரட்டும் பணி கிளிநொச்சியில் முன்னெடுப்புsamugammedia தமிழ்த் தேசிய இளைஞர் பேரவையின் ஏற்பாட்டில் பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்திற்கு எதிரான கையொப்பம் திரட்டும் பணி இன்று(23) முன்னெடுக்கப்பட்டது.குறித்த வேலைத்திட்டம் இன்று காலை கிளிநொச்சி சேவைச்சந்தை பிரதான வாயிலில் இடம்பெற்றது. தமிழ்த் தேசிய இளைஞர் பேரவையினால் ஏற்பாடு செய்யப்பட்ட குறித்த பணியில் மக்கள் பலரும் கலந்து கொண்டு கையொப்பமிட்டனர்.குறித்த கையொப்ப பிரதிகளானது, அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவைக்கும் அனுப்பி வைக்கப்படவுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.குறித்த நிகழ்வினை ஏற்பாடு செய்த இளைஞர் அமைப்பு சார்பில் கரைச்சி பிரதேச சபையின் முன்னாள் உப தவிசாளர் வடிவேல் நகுலேஸ்வரன், கரைச்சி பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் பரமநாதன் குராமசிங்கம் ஆகியோர் கருத்து தெரிவித்தனர்.மேலும், எழுத்தாளர் தீபச்செல்வன் ஊடகங்களிற்கு கரு்தது தெரிவித்ததுடன், பொது மக்களும் குறித்த சட்டமூலம் தமக்கு வேண்டாம் என தெரிவித்தனர்.

Advertisement

Advertisement

Advertisement