• May 18 2024

யூலை படுகொலையின் 40 வது ஆண்டு நினைவேந்தல் வடமராட்சியில் முன்னெடுப்பு..!samugammedia

Sharmi / Jul 25th 2023, 1:24 pm
image

Advertisement

யூலை படுகொலையின் 40 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு வடமராட்சியில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

வெலிக்கடை சிறைச்சாலையில் வைத்து குட்டிமணி, தங்கத்துரை உள்ளிட்ட 40 தமிழ் அரசியல் கைதிகள் படுகொலை செய்யப்பட்டதன் 40வது ஆண்டு நினைவேந்தல் இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

தமழ் தேசிய கட்சியின் செயலாளர் நாயகம் M.K.சிவாஜிலிங்கம் தலைமையில் வல்வெட்டித்துறையில் உள்ள அவரது கட்சி அலுவலகத்தில் நினைவேந்தல் இன்று (25) இடம்பெற்றது.

யூலை படுகொலையின் 40 வது ஆண்டு நினைவேந்தல் வடமராட்சியில் முன்னெடுப்பு.samugammedia யூலை படுகொலையின் 40 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு வடமராட்சியில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.வெலிக்கடை சிறைச்சாலையில் வைத்து குட்டிமணி, தங்கத்துரை உள்ளிட்ட 40 தமிழ் அரசியல் கைதிகள் படுகொலை செய்யப்பட்டதன் 40வது ஆண்டு நினைவேந்தல் இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.தமழ் தேசிய கட்சியின் செயலாளர் நாயகம் M.K.சிவாஜிலிங்கம் தலைமையில் வல்வெட்டித்துறையில் உள்ள அவரது கட்சி அலுவலகத்தில் நினைவேந்தல் இன்று (25) இடம்பெற்றது.

Advertisement

Advertisement

Advertisement