'ஸ்டேட் பாங் ஒப் இந்தியா' வின் யாழ்ப்பாண கிளையை இன்று திறந்துவைத்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயமாக நேற்றுமுன்தினம் இலங்கைக்கு வருகைதந்த இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்றையதினம் கொழும்பில் பல்வேறு சந்திப்புக்கள் மற்றும் மலையகம் 200 நிகழ்விலும் பங்குபற்றினார்.
இந்நிலையில் இன்றையதினம் அவர் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ளதுடன் நல்லூர் ஆலயம் மற்றும் யாழ்ப்பாணம் கலாச்சார மையத்தையும் பார்வையிட்டார்.
அதேவேளை இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் யாழ்ப்பாணத்தில் “ஸ்டேட் பாங் ஒப் இந்தியா” வின் கிளையையும் (SBI) திறந்து வைத்தார்.
யாழில்'ஸ்டேட் பாங் ஒப் இந்தியா' கிளையை திறந்துவைத்த இந்திய நிதி அமைச்சர்.samugammedia 'ஸ்டேட் பாங் ஒப் இந்தியா' வின் யாழ்ப்பாண கிளையை இன்று திறந்துவைத்துள்ளார்.இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயமாக நேற்றுமுன்தினம் இலங்கைக்கு வருகைதந்த இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்றையதினம் கொழும்பில் பல்வேறு சந்திப்புக்கள் மற்றும் மலையகம் 200 நிகழ்விலும் பங்குபற்றினார்.இந்நிலையில் இன்றையதினம் அவர் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ளதுடன் நல்லூர் ஆலயம் மற்றும் யாழ்ப்பாணம் கலாச்சார மையத்தையும் பார்வையிட்டார்.அதேவேளை இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் யாழ்ப்பாணத்தில் “ஸ்டேட் பாங் ஒப் இந்தியா” வின் கிளையையும் (SBI) திறந்து வைத்தார்.