• May 06 2024

முதலில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துங்கள்...! சபையில் சஜித் கோரிக்கை..!samugammedia

Sharmi / Nov 22nd 2023, 12:49 pm
image

Advertisement

220 இலட்சம் மக்களின் ஆணையைப் பெற விரும்பினால் முதலில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துங்கள் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் விக்கிரமசிங்க ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் தெரிவித்தார்.

2024ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தல் மற்றும் நாடாளுமன்ற தேர்தல் தொடர்பில், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்த கருத்துக்கு பதிலளிக்கும் போதே சஜித் விக்கிரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.



முதலில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துங்கள். சபையில் சஜித் கோரிக்கை.samugammedia 220 இலட்சம் மக்களின் ஆணையைப் பெற விரும்பினால் முதலில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துங்கள் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் விக்கிரமசிங்க ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் தெரிவித்தார்.2024ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தல் மற்றும் நாடாளுமன்ற தேர்தல் தொடர்பில், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்த கருத்துக்கு பதிலளிக்கும் போதே சஜித் விக்கிரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement