• May 18 2024

யாழ்.இந்திய துணை தூதரகத்தின் ஏற்பாட்டில் சர்வதேச யோகா நாள் நிகழ்வு! samugammedia

Chithra / Jun 21st 2023, 7:55 am
image

Advertisement


இந்தியத் துணைத் தூதரகத்தின் ஏற்பாட்டில் 9 வது சர்வதேச யோகா தின நிகழ்வுகள் இன்று (21) யாழ்ப்பாண கலாசாரமத்திய நிலையத்தில் காலை 7.00 மணியளவில் ஆரம்பமாகி இடம்பெற்றது.

இந் நிகழ்வில் இந்தியத் துணைத் தூதுவர் ராகேஸ் நடராஜன், யாழ் மாவட்ட அரச அதிபர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன், யாழ். பல்கலைக்கழக துணைவேந்தர் சிறிசற்குணராசா , முன்னாள் வடமாகாணசபை அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம், யாழ் மாநகர ஆணையாளர் ஜெயசீலன், யாழ்.மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதி  ஆகியோர் அதிதிகளாக கலந்துகொண்டனர்.

இன்றைய யோகா தின நிகழ்வில் நூற்றுக்கணக்கானோர் கலந்துகொண்டு யோகா பயிற்சியில் ஈடுபட்டனர்.  

இப் பயிற்சியில் கலந்துகொண்ட யோகா பயிற்சியாளர்களுக்கு இந்தியத் துணைத் தூதுவரால் சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டது.


யாழ்.இந்திய துணை தூதரகத்தின் ஏற்பாட்டில் சர்வதேச யோகா நாள் நிகழ்வு samugammedia இந்தியத் துணைத் தூதரகத்தின் ஏற்பாட்டில் 9 வது சர்வதேச யோகா தின நிகழ்வுகள் இன்று (21) யாழ்ப்பாண கலாசாரமத்திய நிலையத்தில் காலை 7.00 மணியளவில் ஆரம்பமாகி இடம்பெற்றது.இந் நிகழ்வில் இந்தியத் துணைத் தூதுவர் ராகேஸ் நடராஜன், யாழ் மாவட்ட அரச அதிபர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன், யாழ். பல்கலைக்கழக துணைவேந்தர் சிறிசற்குணராசா , முன்னாள் வடமாகாணசபை அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம், யாழ் மாநகர ஆணையாளர் ஜெயசீலன், யாழ்.மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதி  ஆகியோர் அதிதிகளாக கலந்துகொண்டனர்.இன்றைய யோகா தின நிகழ்வில் நூற்றுக்கணக்கானோர் கலந்துகொண்டு யோகா பயிற்சியில் ஈடுபட்டனர்.  இப் பயிற்சியில் கலந்துகொண்ட யோகா பயிற்சியாளர்களுக்கு இந்தியத் துணைத் தூதுவரால் சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டது.

Advertisement

Advertisement

Advertisement