அடுத்த வருடம் ஜனாதிபதித் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் இலங்கையை வங்குரோத்து நிலையிலிருந்து நீக்குவதே தற்போது தனது கவனத்தை ஈர்த்துள்ள நிலையில், தான் மீண்டும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது குறித்து இன்னமும் தீர்மானம் எடுக்கவில்லை என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி செயலகத்தில் நேற்று மாலை இடம்பெற்ற விசேட சந்திப்பொன்றின்போதே அவர் இதனை தெரிவித்தார்.
அதேவேளை ஜனாதிபதி தேர்தலில் மீண்டும் போட்டியிடுவதற்கான தனது திட்டத்தை உறுதிப்படுத்தவோ மறுக்கவோ இல்லை, ஆனால் தான் பொறுத்திருந்து பார்ப்போம்.
இலங்கையை வங்குரோத்து நிலையிலிருந்து நீக்குவதே எனது முதன்மையான கவனம். அதன் பிறகு நான் முடிவு செய்வேன் எனவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்குவது தொடர்பில் இதுவரை தீர்மானிக்கவில்லை. ரணில் தெரிவிப்பு.samugammedia அடுத்த வருடம் ஜனாதிபதித் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் இலங்கையை வங்குரோத்து நிலையிலிருந்து நீக்குவதே தற்போது தனது கவனத்தை ஈர்த்துள்ள நிலையில், தான் மீண்டும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது குறித்து இன்னமும் தீர்மானம் எடுக்கவில்லை என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.ஜனாதிபதி செயலகத்தில் நேற்று மாலை இடம்பெற்ற விசேட சந்திப்பொன்றின்போதே அவர் இதனை தெரிவித்தார்.அதேவேளை ஜனாதிபதி தேர்தலில் மீண்டும் போட்டியிடுவதற்கான தனது திட்டத்தை உறுதிப்படுத்தவோ மறுக்கவோ இல்லை, ஆனால் தான் பொறுத்திருந்து பார்ப்போம்.இலங்கையை வங்குரோத்து நிலையிலிருந்து நீக்குவதே எனது முதன்மையான கவனம். அதன் பிறகு நான் முடிவு செய்வேன் எனவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.