• May 18 2024

காணி சுவீகரிப்புக்கு எதிராக யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம் samugammedia

Chithra / Jul 31st 2023, 6:24 pm
image

Advertisement

முல்லைத்தீவு – அக்கரைவெளி  காணி சுவீகரிப்புக்கு எதிராக இன்று மாலை யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டமொன்றை முன்னெடுத்தனர்.

யாழ் பல்கலைக்கழக பிரதான நுழைவாயிலுக்கு முன்பாக  முன்னெடுக்கப்பட்ட இப்போராட்டத்தில் மகாவலி அபிவிருத்தித் அதிகார சபையே நிலங்களை அபகரிக்காதே, எமது நிலம் எமக்கு வேண்டும் எனப்  பல்வேறு கோஷங்களை மாணவர்கள் எழுப்பியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.


காணி சுவீகரிப்புக்கு எதிராக யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம் samugammedia முல்லைத்தீவு – அக்கரைவெளி  காணி சுவீகரிப்புக்கு எதிராக இன்று மாலை யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டமொன்றை முன்னெடுத்தனர்.யாழ் பல்கலைக்கழக பிரதான நுழைவாயிலுக்கு முன்பாக  முன்னெடுக்கப்பட்ட இப்போராட்டத்தில் மகாவலி அபிவிருத்தித் அதிகார சபையே நிலங்களை அபகரிக்காதே, எமது நிலம் எமக்கு வேண்டும் எனப்  பல்வேறு கோஷங்களை மாணவர்கள் எழுப்பியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement