• May 04 2024

காங்கேசன்துறை- காரைக்கால் கப்பல் சேவை ஆரம்பிப்பதில் இழுபறி- யாழ் மக்கள் கவலை...!samugammedia

Sharmi / Apr 21st 2023, 11:19 am
image

Advertisement

யாழ்ப்பாணம் காங்கேசன்துறைக்கும் இந்தியாவின் காரைக்காலுக்கும் இடையில் எதிர்வரும் ஏப்ரல் 29 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவிருந்த பயணிகள் படகு சேவை இந்தியாவின் வேண்டுகோளுக்கு இணங்க மே 15 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்த படகு சேவையை பராமரிக்க குடிவரவு அதிகாரிகள் மற்றும் சுங்க அதிகாரிகளை பணியமர்த்துவதற்கு தேவையான இதர உபகரண வசதிகளை வழங்க அதிக கால அவகாசம் எடுக்கும் என்பதால் அதனை ஒத்திவைக்க வேண்டும் என இந்தியா தெரிவித்துள்ளது.

இவ்வாறானதொரு நிலையில் காங்கேசன்துறைக்கும் காரைக்காலுக்கும் இடையிலான கப்பல் சேவை தொடர்ந்தும் தாமதமடைகின்றமை தொடர்பில் யாழ் மக்கள் கவலையடைந்துள்ளனர்.


காங்கேசன்துறை- காரைக்கால் கப்பல் சேவை ஆரம்பிப்பதில் இழுபறி- யாழ் மக்கள் கவலை.samugammedia யாழ்ப்பாணம் காங்கேசன்துறைக்கும் இந்தியாவின் காரைக்காலுக்கும் இடையில் எதிர்வரும் ஏப்ரல் 29 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவிருந்த பயணிகள் படகு சேவை இந்தியாவின் வேண்டுகோளுக்கு இணங்க மே 15 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.இந்த படகு சேவையை பராமரிக்க குடிவரவு அதிகாரிகள் மற்றும் சுங்க அதிகாரிகளை பணியமர்த்துவதற்கு தேவையான இதர உபகரண வசதிகளை வழங்க அதிக கால அவகாசம் எடுக்கும் என்பதால் அதனை ஒத்திவைக்க வேண்டும் என இந்தியா தெரிவித்துள்ளது.இவ்வாறானதொரு நிலையில் காங்கேசன்துறைக்கும் காரைக்காலுக்கும் இடையிலான கப்பல் சேவை தொடர்ந்தும் தாமதமடைகின்றமை தொடர்பில் யாழ் மக்கள் கவலையடைந்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement