சீரற்ற வானிலையால் கண்டாவளை பிரதேசத்தில் இதுவரை 45 மாடுகள் உயிரிழந்துள்ளதுடன் 20க்கு மேற்பட்ட மாடுகள் உயிருக்காக போராடி வருகின்றது.
இந்த நிலையில் அவற்றை பாதுகாப்பதற்கான செயற்பாட்டில் உரிமையாளர்களும், கால்நடை வைத்தியர்களும் ஈடுபட்டுள்ளனர்.
இதேவேளை, பாதிப்புக்கள் தொடர்பில் தகவல்கள் தொடர்ந்தும் திரட்டப்பட்டு வருகின்றது.