• May 05 2024

முல்லை நீதிபதி விவகாரம்; நீதி கோரி யாழில் ஆரம்பமான மாபெரும் மக்கள் எழுச்சி...!samugammedia

Sharmi / Oct 4th 2023, 9:32 am
image

Advertisement

முல்லைத்தீவு நீதிபதி ரி.சரவணராஜாவுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு கண்டனத்தை வெளிப்படுத்தும் வகையில் தமிழ் தேசிய கட்சிகளின் ஏற்பாட்டில் மனிதச் சங்கிலிப் போராட்டமொன்று சற்றுமுன் யாழ் கொக்குவில் பகுதியில் ஆரம்பமாகியுள்ளது.
 
குறித்த மனித சங்கிலிப் போராட்டமானது யாழ். நகர் வரையில் முன்னெடுக்கப்படவுள்ளது.

மனித சங்கிலிப் போராட்டத்தில்  பாராளுமன்ற உறுப்பினர் சி.வி. விக்னேஸ்வரன் மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் மாகாண சபை மற்றும் மாநகர சபை உறுப்பினர்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், பொதுமக்கள், அரசியல் தரப்பினர் என பலரும் கலந்துகொண்டுள்ளனர்.





முல்லை நீதிபதி விவகாரம்; நீதி கோரி யாழில் ஆரம்பமான மாபெரும் மக்கள் எழுச்சி.samugammedia முல்லைத்தீவு நீதிபதி ரி.சரவணராஜாவுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு கண்டனத்தை வெளிப்படுத்தும் வகையில் தமிழ் தேசிய கட்சிகளின் ஏற்பாட்டில் மனிதச் சங்கிலிப் போராட்டமொன்று சற்றுமுன் யாழ் கொக்குவில் பகுதியில் ஆரம்பமாகியுள்ளது. குறித்த மனித சங்கிலிப் போராட்டமானது யாழ். நகர் வரையில் முன்னெடுக்கப்படவுள்ளது. மனித சங்கிலிப் போராட்டத்தில்  பாராளுமன்ற உறுப்பினர் சி.வி. விக்னேஸ்வரன் மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் மாகாண சபை மற்றும் மாநகர சபை உறுப்பினர்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், பொதுமக்கள், அரசியல் தரப்பினர் என பலரும் கலந்துகொண்டுள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement