• May 18 2024

சாரதி அனுமதிப்பத்திரம் அச்சிடும் பணிகள் தொடர்பில் வெளியான அறிவித்தல் samugammedia

Chithra / Jul 26th 2023, 2:36 pm
image

Advertisement

மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் வெஹரஹெர சாரதி அனுமதிப்பத்திரம் அச்சடிக்கும் பிரிவின் பணிகள் எதிர்வரும் செப்டெம்பர் முதலாம் திகதி முதல் பொறுப்பேற்கவுள்ளதாக மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் நிஷாந்த அனுருத்த வீரசிங்க தெரிவித்துள்ளார்.

ஒப்பந்தத்தின் பிரகாரம் சாரதி அனுமதிப்பத்திரம் அச்சிடும் திணைக்களம் பல வருடங்களாக இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இயங்கி வந்ததாகவும் அந்த ஒப்பந்தம் மீண்டும் ஏற்றுக்கொள்ளப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

மோட்டார் போக்குவரத்து திணைக்கள அதிகாரிகள் தற்போது திணைக்களத்தின் பணிகள் குறித்து பயிற்சி பெற்று வருவதாக தெரிவித்த நிஷாந்த அனுருத்த வீரசிங்க, அதன் பின்னரே அந்த அதிகாரிகள் அங்கு பணிக்கு நியமிக்கப்படுவார்கள் எனவும் குறிப்பிட்டார்.


சாரதி அனுமதிப்பத்திரம் அச்சிடும் பணிகள் தொடர்பில் வெளியான அறிவித்தல் samugammedia மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் வெஹரஹெர சாரதி அனுமதிப்பத்திரம் அச்சடிக்கும் பிரிவின் பணிகள் எதிர்வரும் செப்டெம்பர் முதலாம் திகதி முதல் பொறுப்பேற்கவுள்ளதாக மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் நிஷாந்த அனுருத்த வீரசிங்க தெரிவித்துள்ளார்.ஒப்பந்தத்தின் பிரகாரம் சாரதி அனுமதிப்பத்திரம் அச்சிடும் திணைக்களம் பல வருடங்களாக இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இயங்கி வந்ததாகவும் அந்த ஒப்பந்தம் மீண்டும் ஏற்றுக்கொள்ளப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.மோட்டார் போக்குவரத்து திணைக்கள அதிகாரிகள் தற்போது திணைக்களத்தின் பணிகள் குறித்து பயிற்சி பெற்று வருவதாக தெரிவித்த நிஷாந்த அனுருத்த வீரசிங்க, அதன் பின்னரே அந்த அதிகாரிகள் அங்கு பணிக்கு நியமிக்கப்படுவார்கள் எனவும் குறிப்பிட்டார்.

Advertisement

Advertisement

Advertisement