குளியாபிட்டிய பிரதேசத்தை சேர்ந்த மனித வள முகாமைத்துவ அதிகாரி ஒருவரை ஹெட்டிபொல பொலிஸார் கைது செய்துள்ளனர்.
குறித்த அதிகாரியின் இடுப்பில் துப்பாக்கி ஒன்றை மறைத்து வைத்திருந்த நிலையிலேயே கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த அதிகாரியை சலூன் கடை ஒன்றில் வைத்தே கைது செய்திருந்தாக பொலிசார் மேலும் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் இன்று (14) நீதிமன்றத்தில் முன்நிலைப்படுத்தவுள்ளதாகவும் பெலிசார் மேலும் தெரிவித்துள்ளனர்.
இடுப்பில் துப்பாக்கியை மறைத்து வைத்திருந்த அதிகாரி கைது. samugammedia குளியாபிட்டிய பிரதேசத்தை சேர்ந்த மனித வள முகாமைத்துவ அதிகாரி ஒருவரை ஹெட்டிபொல பொலிஸார் கைது செய்துள்ளனர்.குறித்த அதிகாரியின் இடுப்பில் துப்பாக்கி ஒன்றை மறைத்து வைத்திருந்த நிலையிலேயே கைது செய்யப்பட்டுள்ளார்.குறித்த அதிகாரியை சலூன் கடை ஒன்றில் வைத்தே கைது செய்திருந்தாக பொலிசார் மேலும் தெரிவித்துள்ளனர்.கைது செய்யப்பட்ட சந்தேக நபர் இன்று (14) நீதிமன்றத்தில் முன்நிலைப்படுத்தவுள்ளதாகவும் பெலிசார் மேலும் தெரிவித்துள்ளனர்.