எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட சிறீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக அக்கட்சியின் பாராளுன்ற உறுப்பினர் பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்த்தன தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் எமது ஜனாதிபதி வேட்பாளரது பெயர் உரிய நேரத்தில் அறிவிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
கொழும்பில் நேற்றையதினம் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
'தொலைக்காட்சிகளில் மாலை வேளைகளில் நாடகங்கள் ஒளிபரப்பப்படும். அடுத்தநாள் என்ன நடக்கும் என்பதற்காக பார்வையாளர்கள் காத்துக்கொண்டிருப்பார்கள், என்ன நடக்கும் என்பதை முன்கூட்டியே காண்பித்துவிட்டால் அதில் சுவாரஸியம் இருக்காது.
அதேபோல எமது 'நாயகன்' (ஜனாதிபதி வேட்பாளர்) தயார். ஏனைய ஏற்பாடுகளும் தயார். உரிய நேரத்தில் அறிவிப்பு விடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.
எமது நாயகன் தயார். ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் மொட்டு எம்.பி பகிரங்கம்.samugammedia எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட சிறீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக அக்கட்சியின் பாராளுன்ற உறுப்பினர் பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்த்தன தெரிவித்துள்ளார்.இந்நிலையில் எமது ஜனாதிபதி வேட்பாளரது பெயர் உரிய நேரத்தில் அறிவிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.கொழும்பில் நேற்றையதினம் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்தார்.அவர் மேலும் தெரிவிக்கையில்,'தொலைக்காட்சிகளில் மாலை வேளைகளில் நாடகங்கள் ஒளிபரப்பப்படும். அடுத்தநாள் என்ன நடக்கும் என்பதற்காக பார்வையாளர்கள் காத்துக்கொண்டிருப்பார்கள், என்ன நடக்கும் என்பதை முன்கூட்டியே காண்பித்துவிட்டால் அதில் சுவாரஸியம் இருக்காது. அதேபோல எமது 'நாயகன்' (ஜனாதிபதி வேட்பாளர்) தயார். ஏனைய ஏற்பாடுகளும் தயார். உரிய நேரத்தில் அறிவிப்பு விடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.