வலி. வடக்கு மீள்குடியேற்ற புனர்வாழ்வுச் சங்க தலைவர் குணபாலசிங்கம் ஐயா காலமாகினார்.
இன்று சனிக்கிழமை இவர் காலமானார் என தெரியவருகின்றது.
புகைப்படக் கலைஞரான இவர் வலிகாமம் வடக்கில் படையினர் வசமுள்ள காணிகளை விடுவித்து மக்களை மீள்குடியேற்றுவதற்காக தொடர்ந்தும் பல்வேறு போராட்டங்களிலும் ஈடுபட்டார்.