யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால். தியாக தீபம் திலீபனின் நினைவு தினத்தினை முன்னிட்டு துண்டுப்பிரசுர விநியோகம் இன்று வவுனியா மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
வவுனியா மாவட்டத்தில் உள்ள பாடசாலைகள், தனியார் கல்வி நிறுவனங்களை மையபடுத்தி தியாக தீபத்தின் வரலாற்று நினைவுகளை உள்ளடக்கிய துண்டுபிரசுரம் விநியோகிக்கபட்டது.
தொடர்ச்சியாக இன்று மதியம் மன்னார் மாவட்டத்திலும் துண்டுப்பிரசுரம் விநியோகிக்கபடவுள்ளது.