யாழ். மாவட்டத்திற்கு தேவையானதை அறிந்து செயற்பட வேண்டியதை செய்வோம் என யாழ். மாவட்ட அரச அதிபர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன் தெரிவித்தார்.
யாழ்ப்பாண மாவட்ட புதிய அரச அதிபராக இன்று யாழ் மாவட்ட செயலகத்தில், மாவட்ட அரச அதிபர் அலுவலகத்தில் தமது கடமைகளை காலை 10.24 மணிக்கு பொறுப்பேற்றார்.
இதனை தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் அவர் இதனை தெரிவித்தார்.
மேலும் கருத்து தெரிவிக்கையில்,
நான் புதிய அரச அதிபராக கடமையாற்றுள்ளேன். நான் எதிர்பார்க்கின்றேன் என்று சொல்லைவிட செயல்திறன் நல்லம் என்று கூறுகிறேன். அதனை செய்வோம் - என்றார்
இவ் வரவேற்கும் நிகழ்வில் வடமாகாண பிரதம செயலாளர் சமன் பந்துல சேன, யாழ். மாவட்ட மேலதிக செயலாளர் ம.பிரதீபன்,மேலதிக அரசாங்க அதிபர் (காணி) எஸ்.முரளிதரன்,திட்டமிடல் பணிப்பாளர் திருமதி நிக்லஸ்ப்பிள்ளை மோகனதாஸ்,மற்றும் மாவட்ட திணைக்கள பதவிநிலை உயர்அதிகாரிகள், உத்தியோகத்தர்கள்,பலரும் கலந்துகொண்டனர்.
சொல்லினை விட செயல்திறன் திறம் - புதிய யாழ். அரச அதிபர் தெரிவிப்பு யாழ். மாவட்டத்திற்கு தேவையானதை அறிந்து செயற்பட வேண்டியதை செய்வோம் என யாழ். மாவட்ட அரச அதிபர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன் தெரிவித்தார்.யாழ்ப்பாண மாவட்ட புதிய அரச அதிபராக இன்று யாழ் மாவட்ட செயலகத்தில், மாவட்ட அரச அதிபர் அலுவலகத்தில் தமது கடமைகளை காலை 10.24 மணிக்கு பொறுப்பேற்றார்.இதனை தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் அவர் இதனை தெரிவித்தார். மேலும் கருத்து தெரிவிக்கையில்,நான் புதிய அரச அதிபராக கடமையாற்றுள்ளேன். நான் எதிர்பார்க்கின்றேன் என்று சொல்லைவிட செயல்திறன் நல்லம் என்று கூறுகிறேன். அதனை செய்வோம் - என்றார் இவ் வரவேற்கும் நிகழ்வில் வடமாகாண பிரதம செயலாளர் சமன் பந்துல சேன, யாழ். மாவட்ட மேலதிக செயலாளர் ம.பிரதீபன்,மேலதிக அரசாங்க அதிபர் (காணி) எஸ்.முரளிதரன்,திட்டமிடல் பணிப்பாளர் திருமதி நிக்லஸ்ப்பிள்ளை மோகனதாஸ்,மற்றும் மாவட்ட திணைக்கள பதவிநிலை உயர்அதிகாரிகள், உத்தியோகத்தர்கள்,பலரும் கலந்துகொண்டனர்.