யாழ்ப்பாணம், வடமராட்சி - துன்னாலை பகுதியில் நேற்று (20) இடம்பெற்ற வாள்வெட்டு தாக்குதலில் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.
துன்னாலை, வேம்படி பகுதியில் இரு பகுதியினருக்கு இடையில் இடம் பெற்ற வாள்வெட்டு தாக்குதல் சம்பவத்தில் அபப்பகுதியை சேர்ந்தவர்களான ஜெதீசன் (வயது31), செல்வராசா (வயது50) ஆகிய இருவர் படுகாயம் அடைந்த நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இருவரும் தலை மற்றும் கால் பகுதிகளில் ஆழமான வெட்டு காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் நெல்லியடி பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இரு குழுக்களுக்கிடையே வாள் வெட்டு தாக்குதல் - யாழில் பரபரப்பு சம்பவம் samugammedia யாழ்ப்பாணம், வடமராட்சி - துன்னாலை பகுதியில் நேற்று (20) இடம்பெற்ற வாள்வெட்டு தாக்குதலில் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.துன்னாலை, வேம்படி பகுதியில் இரு பகுதியினருக்கு இடையில் இடம் பெற்ற வாள்வெட்டு தாக்குதல் சம்பவத்தில் அபப்பகுதியை சேர்ந்தவர்களான ஜெதீசன் (வயது31), செல்வராசா (வயது50) ஆகிய இருவர் படுகாயம் அடைந்த நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இருவரும் தலை மற்றும் கால் பகுதிகளில் ஆழமான வெட்டு காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.குறித்த சம்பவம் தொடர்பில் நெல்லியடி பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.