• May 06 2024

சித்தன்கேணி இளைஞனின் உயிரிழப்பு...! நீதியான விசாரணை ஊடாக உண்மைகள் கண்டறியப்பட வேண்டும்...! அமைச்சர் டக்ளஸ் வலியுறுத்து...!samugammedia

Sharmi / Nov 24th 2023, 11:20 am
image

Advertisement

யாழ் சித்தன்கேணி இளைஞனின் உயிரிழப்பு தொடர்பில் நீதியான விசாரணை ஊடாக உண்மைகள் கண்டறியப்பட்டு அது தொடர்பில் நிச்சயம் வெளிக்கொண்டுவர வேண்டும் என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

நேற்றுமுன்தினம்(22)  இடம்பெற்ற பாராளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் களவு தொடர்பாக கைது செய்யப்பட்டவர் விசாரணையின் போது உயிரிழந்துள்ளதாக பரவலாக எமது யாழ் மாவட்டத்தில் பேசப்பட்டு வந்தது.

வைத்திய அறிக்கையிலும் தாக்கப்பட்டு இறந்ததாக கூறப்படுகின்றது. இரண்டு பொலிஸார் இச்சம்பவம் தொடர்பில் இடமாற்றம்  செய்யப்பட்டுள்ளனர். 

இருந்தாலும் இது தொடர்பில் ஒரு நீதியான விசாரணை ஊடாக உண்மைகள் கண்டறியப்பட்டு அது தொடர்பில் நிச்சயம் வெளிக்கொண்டுவர வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

சித்தன்கேணி இளைஞனின் உயிரிழப்பு. நீதியான விசாரணை ஊடாக உண்மைகள் கண்டறியப்பட வேண்டும். அமைச்சர் டக்ளஸ் வலியுறுத்து.samugammedia யாழ் சித்தன்கேணி இளைஞனின் உயிரிழப்பு தொடர்பில் நீதியான விசாரணை ஊடாக உண்மைகள் கண்டறியப்பட்டு அது தொடர்பில் நிச்சயம் வெளிக்கொண்டுவர வேண்டும் என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.நேற்றுமுன்தினம்(22)  இடம்பெற்ற பாராளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனை தெரிவித்தார்.அவர் மேலும் தெரிவிக்கையில்,வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் களவு தொடர்பாக கைது செய்யப்பட்டவர் விசாரணையின் போது உயிரிழந்துள்ளதாக பரவலாக எமது யாழ் மாவட்டத்தில் பேசப்பட்டு வந்தது.வைத்திய அறிக்கையிலும் தாக்கப்பட்டு இறந்ததாக கூறப்படுகின்றது. இரண்டு பொலிஸார் இச்சம்பவம் தொடர்பில் இடமாற்றம்  செய்யப்பட்டுள்ளனர். இருந்தாலும் இது தொடர்பில் ஒரு நீதியான விசாரணை ஊடாக உண்மைகள் கண்டறியப்பட்டு அது தொடர்பில் நிச்சயம் வெளிக்கொண்டுவர வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement