• May 05 2024

ஜனாதிபதியை இழிவுபடுத்தும் விதத்தில் கருத்துக்களை வெளியிட்ட பௌத்தமதகுருவுக்கு ஏற்பட்ட சிக்கல்..! samugammedia

Chithra / May 29th 2023, 9:14 am
image

Advertisement

பௌத்தமதகுரு ஒருவர் ஜனாதிபதியை இழிவுபடுத்தும் விதத்தில் கருத்துக்களை தெரிவித்துள்ளமை தொடர்பில் சிஐடியினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

பௌத்தமதகுரு யூடியுப்பில் வெளியிட்ட கருத்துக்கள் தொடர்பிலேயே விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளன.

பௌத்தமதகுரு குறிப்பிட்ட வீடியோவில் ஆபாசவார்த்தைகளை பயன்படுத்தி ஜனாதிபதியை பகிரங்கமாக ஏசுகின்றார்.

இந்த விடயம் தொடர்பில் விசேட அறிக்கையொன்றை ஏற்கனவே ஜனாதிபதி அலுவலகத்திற்கு சமர்ப்பித்துள்ளதாக விடயமறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

ஜனாதிபதியை இழிவுபடுத்தும் விதத்தில் கருத்துக்களை வெளியிட்ட பௌத்தமதகுருவுக்கு ஏற்பட்ட சிக்கல். samugammedia பௌத்தமதகுரு ஒருவர் ஜனாதிபதியை இழிவுபடுத்தும் விதத்தில் கருத்துக்களை தெரிவித்துள்ளமை தொடர்பில் சிஐடியினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.பௌத்தமதகுரு யூடியுப்பில் வெளியிட்ட கருத்துக்கள் தொடர்பிலேயே விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளன.பௌத்தமதகுரு குறிப்பிட்ட வீடியோவில் ஆபாசவார்த்தைகளை பயன்படுத்தி ஜனாதிபதியை பகிரங்கமாக ஏசுகின்றார்.இந்த விடயம் தொடர்பில் விசேட அறிக்கையொன்றை ஏற்கனவே ஜனாதிபதி அலுவலகத்திற்கு சமர்ப்பித்துள்ளதாக விடயமறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Advertisement

Advertisement

Advertisement