• May 18 2024

கார் மீது துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்ற இனந்தெரியாத குழு! samugammedia

Chithra / Aug 7th 2023, 7:22 pm
image

Advertisement

பம்பலப்பிட்டி பகுதியில் கார் ஒன்றின் மீது இனந்தெரியாத குழுவினர் துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

வேனில் வந்த குழுவொன்று துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவ இடத்தில் பல வெற்று தோட்டாக்கள் காணப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கார் மீது துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்ற இனந்தெரியாத குழு samugammedia பம்பலப்பிட்டி பகுதியில் கார் ஒன்றின் மீது இனந்தெரியாத குழுவினர் துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.வேனில் வந்த குழுவொன்று துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.சம்பவ இடத்தில் பல வெற்று தோட்டாக்கள் காணப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Advertisement

Advertisement

Advertisement