மன்னார் சிலாவத்துறை பாடசாலையில் இன்று இடம்பெற்ற மரதன் ஓட்டப் போட்டியில் 1ம் இடத்தைப் பெற்ற மாணவனோடு தனது தந்தையும் முடிவிடம் வரை ஓடிய சம்பவம் அங்கிருந்தவர்களை கண்கலக்கச் செய்துள்ளது.
இந்நிலையில்கடற்றொழிலாளரான குறித்த பாடசாலை மாணவனின் தந்தையை பலரும் பாராட்டி வருகின்றனர்.