• May 05 2024

கொரோனா அறிகுறி தென்பட்டால் 10 நாட்கள் தனிமை! வெளியான அதிரடி அறிவிப்பு

Chithra / Jan 14th 2023, 7:31 am
image

Advertisement

உலக நாடுகளில் கொரோனா பரவல் மீண்டும் தீவிரமடைந்துள்ள நிலையில் கொரோனா அறிகுறி தென்பட்டால்10 நாட்கள் தனிமையில் இருக்குமாறு உலக சுகாதார அமைப்பு சிபாரிசு செய்துள்ளது.

உலக சுகாதார அமைப்பு, கோவிட் தொடர்பான திருத்தப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.

மேலும் அறிகுறி இல்லாதவர்கள் 5 நாட்கள் மாத்திரம் தனிமைப்படுத்தப்படுவர் என்றும் தெரிவித்துள்ளது.


அதற்கமைய, தனிமைப்படுத்தும் காலத்தை குறைக்க விரைவு அன்டிஜென் பரிசோதனை செய்யுமாறும் தெரிவித்துள்ளது. 

கொரோனா அறிகுறி தென்பட்டால் 10 நாட்கள் தனிமை வெளியான அதிரடி அறிவிப்பு உலக நாடுகளில் கொரோனா பரவல் மீண்டும் தீவிரமடைந்துள்ள நிலையில் கொரோனா அறிகுறி தென்பட்டால்10 நாட்கள் தனிமையில் இருக்குமாறு உலக சுகாதார அமைப்பு சிபாரிசு செய்துள்ளது.உலக சுகாதார அமைப்பு, கோவிட் தொடர்பான திருத்தப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.மேலும் அறிகுறி இல்லாதவர்கள் 5 நாட்கள் மாத்திரம் தனிமைப்படுத்தப்படுவர் என்றும் தெரிவித்துள்ளது.அதற்கமைய, தனிமைப்படுத்தும் காலத்தை குறைக்க விரைவு அன்டிஜென் பரிசோதனை செய்யுமாறும் தெரிவித்துள்ளது. 

Advertisement

Advertisement

Advertisement