• May 04 2024

இலங்கையிடம் உதவி கோரிய சீனா..! 17 சீன பிரஜைகளுக்கு நேர்ந்த கதி..!samugammedia

Sharmi / May 17th 2023, 10:42 am
image

Advertisement

39 பேருடன் பயணித்த சீன மீன்பிடிக் கப்பல் ஒன்று இந்தியப் பெருங்கடலில் விபத்துக்குள்ளான நிலையில் பல நாடுகளிடம் உதவி கோரப்பட்டுள்ளது.

மீட்புப் பணிகளுக்கு உதவுமாறு சீன வெளியுறவு அமைச்சகம் பல நாடுகளுக்கு தங்கள் தூதரகங்கள் மூலம் கோரிக்கை விடுத்துள்ளது.

அவுஸ்திரேலியா, இலங்கை உள்ளிட்ட பல நாடுகள் மீட்பு நடவடிக்கைகளுக்கு உதவுமாறு கோரிக்கை விடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

17 சீன பிரஜைகள், 17 இந்தோனேசிய பிரஜைகள் மற்றும் 5 பிலிப்பைன்ஸ் பிரஜைகள் அந்த கப்பலில் மூழ்கி காணாமல் போயுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கையிடம் உதவி கோரிய சீனா. 17 சீன பிரஜைகளுக்கு நேர்ந்த கதி.samugammedia 39 பேருடன் பயணித்த சீன மீன்பிடிக் கப்பல் ஒன்று இந்தியப் பெருங்கடலில் விபத்துக்குள்ளான நிலையில் பல நாடுகளிடம் உதவி கோரப்பட்டுள்ளது.மீட்புப் பணிகளுக்கு உதவுமாறு சீன வெளியுறவு அமைச்சகம் பல நாடுகளுக்கு தங்கள் தூதரகங்கள் மூலம் கோரிக்கை விடுத்துள்ளது.அவுஸ்திரேலியா, இலங்கை உள்ளிட்ட பல நாடுகள் மீட்பு நடவடிக்கைகளுக்கு உதவுமாறு கோரிக்கை விடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.17 சீன பிரஜைகள், 17 இந்தோனேசிய பிரஜைகள் மற்றும் 5 பிலிப்பைன்ஸ் பிரஜைகள் அந்த கப்பலில் மூழ்கி காணாமல் போயுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Advertisement

Advertisement

Advertisement