சேலத்தில் நடைபெற்ற மரதன் விழா ஒன்றில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட இந்திய கிரிக்கெட் வீரர் நடராஜன் செய்தியாளர்களிடம் பேசியபோது, மரதன் என்பது அனைவருக்கும் முக்கியம்.
சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் மரதன் ஓட்டம் ஓட வேண்டும்.
உடல் வலிமையை, மன வலிமை தைரியத்தை அதிகரிக்க மரதன் எப்பொழுதுமே உறுதுணையாக இருக்கும் என கூறினார்.
அனைத்து விளையாட்டிற்கும் ஓட்டம் என்பது தேவைப்படுகிறது.
அதிகளவில் கிராமப்புறங்களில் இருந்து விளையாட்டு வீரர்கள் உருவாக வேண்டும்.
என்னை போல இன்னும் நிறைய இளைஞர்கள் விளையாட்டில் சாதிக்க வேண்டும் அதுதான் என்னுடைய ஆசை என்றார்.
இந்த IPL கிரிக்கெட் போட்டியில் நன்றாக விளையாடுவேன்.
என்னுடைய திறமைகள் முழுமையும் வெளிப்படுத்தி கட்டாயம் இந்திய அணியில் மீண்டும் பங்கேற்று விளையாடுவேன் என நம்பிக்கை தெரிவித்த நடராஜன், என்னுடைய வாழ்க்கை வரலாறு குறித்த திரைப்படம் கட்டாயம் எடுக்கப்படும்.
அதில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பார்.
என்னுடைய கிரிக்கெட் கேரியருக்கு பின்பு தான் இந்த படம் உருவாகலாம்.
கட்டாயம் அவர்தான் நடிப்பார், அவர்தான் தயாரிக்கவும் உள்ளார்'' என்று கூறியுள்ளார்.
கிரிக்கெட் வீரர் நடராஜன் வாழ்க்கை வரலாறு திரைப்படம் ஆகிறது ஹீரோ இவர் தான் வியப்பில் ஆழ்த்திய நடராஜன் சேலத்தில் நடைபெற்ற மரதன் விழா ஒன்றில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட இந்திய கிரிக்கெட் வீரர் நடராஜன் செய்தியாளர்களிடம் பேசியபோது, மரதன் என்பது அனைவருக்கும் முக்கியம். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் மரதன் ஓட்டம் ஓட வேண்டும். உடல் வலிமையை, மன வலிமை தைரியத்தை அதிகரிக்க மரதன் எப்பொழுதுமே உறுதுணையாக இருக்கும் என கூறினார்.அனைத்து விளையாட்டிற்கும் ஓட்டம் என்பது தேவைப்படுகிறது. அதிகளவில் கிராமப்புறங்களில் இருந்து விளையாட்டு வீரர்கள் உருவாக வேண்டும். என்னை போல இன்னும் நிறைய இளைஞர்கள் விளையாட்டில் சாதிக்க வேண்டும் அதுதான் என்னுடைய ஆசை என்றார். இந்த IPL கிரிக்கெட் போட்டியில் நன்றாக விளையாடுவேன். என்னுடைய திறமைகள் முழுமையும் வெளிப்படுத்தி கட்டாயம் இந்திய அணியில் மீண்டும் பங்கேற்று விளையாடுவேன் என நம்பிக்கை தெரிவித்த நடராஜன், என்னுடைய வாழ்க்கை வரலாறு குறித்த திரைப்படம் கட்டாயம் எடுக்கப்படும். அதில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பார். என்னுடைய கிரிக்கெட் கேரியருக்கு பின்பு தான் இந்த படம் உருவாகலாம். கட்டாயம் அவர்தான் நடிப்பார், அவர்தான் தயாரிக்கவும் உள்ளார்'' என்று கூறியுள்ளார்.