• May 18 2024

தேர்தல் வாக்குறுதிகளே நாட்டை வங்குரோத்து அடையச் செய்தது....! பட்ஜெட் உரையில் ஜனாதிபதி ...!samugammedia

Sharmi / Nov 13th 2023, 1:08 pm
image

Advertisement

நீண்ட காலமாக அரசியல் கட்சிகள் வழங்கிய தேர்தல் வாக்குறுதிகளின் இறுதி முடிவே நாட்டை வங்குரோத்து அடையச் செய்ததாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றில் இன்று 2024 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்ட உரையினை முன்வைத்து உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனை கூறினார்.

இது தொடர்பில் ஜனாதிபதி மேலும் கூறுகையில்,

கற்பனைக் கதைகளால் நாட்டை முன்கொண்டு செல்ல முடியாது அத்துடன்  நீண்ட காலமாக அரசியல் கட்சிகள் வழங்கிய தேர்தல் வாக்குறுதிகளின் இறுதி முடிவு நாட்டை வங்குரோத்து அடையச் செய்தது.

துரதிஷ்டவசமாக நாட்டில் உள்ள சில தரப்பினர் இதனை இன்னும் புரிந்து கொள்ளவில்லை.

அதேவேளை, தடம் புரண்டிருந்த இலங்கையின் பொருளாதாரத்தை கடந்த வருடத்தில் மீண்டும் சரியான பாதையில் தூக்கி நிறுத்த முடிந்தது.

அதற்காக மக்கள் கடுமையாக உழைத்த போதும், சில தரப்பினர் நாட்டை பின்நோக்கி இழுக்க முயற்சித்ததாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

தேர்தல் வாக்குறுதிகளே நாட்டை வங்குரோத்து அடையச் செய்தது. பட்ஜெட் உரையில் ஜனாதிபதி .samugammedia நீண்ட காலமாக அரசியல் கட்சிகள் வழங்கிய தேர்தல் வாக்குறுதிகளின் இறுதி முடிவே நாட்டை வங்குரோத்து அடையச் செய்ததாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.பாராளுமன்றில் இன்று 2024 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்ட உரையினை முன்வைத்து உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனை கூறினார்.இது தொடர்பில் ஜனாதிபதி மேலும் கூறுகையில்,கற்பனைக் கதைகளால் நாட்டை முன்கொண்டு செல்ல முடியாது அத்துடன்  நீண்ட காலமாக அரசியல் கட்சிகள் வழங்கிய தேர்தல் வாக்குறுதிகளின் இறுதி முடிவு நாட்டை வங்குரோத்து அடையச் செய்தது.துரதிஷ்டவசமாக நாட்டில் உள்ள சில தரப்பினர் இதனை இன்னும் புரிந்து கொள்ளவில்லை.அதேவேளை, தடம் புரண்டிருந்த இலங்கையின் பொருளாதாரத்தை கடந்த வருடத்தில் மீண்டும் சரியான பாதையில் தூக்கி நிறுத்த முடிந்தது.அதற்காக மக்கள் கடுமையாக உழைத்த போதும், சில தரப்பினர் நாட்டை பின்நோக்கி இழுக்க முயற்சித்ததாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement