வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உக்ரைன் இராணுவம் ட்ரோன் மூலம் குடிநீர் வழங்கி வழங்கி வருகின்றது.
கடந்த நாட்களாக ரஷ்யாவின் ஆக்கிரமிப்புக்குட்பட்ட தெற்கு உக்ரேனின் கெர்சன் பகுதியில் அமைந்திருந்த மிகப்பெரிய அணையான கக்வோவ்கா அணை தகர்க்கப்பட்டது.
இதனால் அணையிலிருந்து வெளியேறிய பெருமளவு தண்ணீர், சுற்றியுள்ள நிலப் பகுதிகளைச் சூழ்ந்துள்ளது.
பல குடியிருப்புகளை வெள்ளம் சூழந்துள்ள நிலையில், உக்ரேனிய மக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
இந்த நிலையில், பாதிக்கப்பட்ட மக்களுக்கு ட்ரோன் மூலம் இராணுவம் குடிநீர் வழங்கி வருகிறது.