சின்னத்திரை பிரபலமான சித்ரா உயிரிழந்து ஒரு மாதங்களை கடந்துள்ள போதும் அவர் பற்றிய தகவல்கள் வெளியாகியவாரே உள்ளன.
அவரின் உயிரிழப்பைத் தாண்டி ஏன் இப்படி செய்தார் என்பதில் பெரிய மர்மம் இருந்து வருகிறது.
அதன்படி சித்ரா வழக்கில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது.
அவரது கணவர் தான் சித்ரா இறுதி நிமிடத்தில் உடன் இருந்துள்ளார்.
அண்மையில் சித்ராவின் கணவர் ஹேமந்த் ஜாமீன் கேட்டிருந்தார்.
இந்த நிலையில் சித்ராவின் தற்கொலைக்கு அவரது கணவர் ஹேமந்த்தே காரணம் என அவர்களின் நண்பர் ஒருவர் ஆதாரம் வெளியிட்டுள்ளார்.
அதோடு இறக்கும் போது நடந்த விஷயங்களை ஹேமந்த் தனது நண்பருடன் பேசிய ஆடியோ வெளிவந்துள்ளது.
பிற செய்திகள்:
- பரிசுத் தொகையை விட ஆரி 105 நாளுக்கான பெற்ற சம்பளம் அதிகம்; எவ்வளவு தெரியுமா ?
- ரம்யா பாண்டியனின் வருகையை பட்டாசு வெடித்து மாஸாக கொண்டாடிய குடும்பம்!
- பிக்பாஸ் பாலாவிற்காக கதறி கதறி அழும் சிறுவன்; ஏன் தெரியுமா? வைரலாகும் வீடியோ
- பிக்பாஸுக்கு பிறகு ஆரி நடிக்கப் போகும் முதல் படம்; ஹீரோயின் யார் தெரியுமா..?
- பாலாஜியின் பதிவிற்கு உருக்கமாக பதிலளித்த ஷெரின்..!
- பிக் பாஸ் வெற்றிக் கொண்டாட்டத்தில் துள்ளிக் குதித்து பாலா செய்த காரியம்-தீயாய் பரவும் காணொளி
- பிக்பாஸ் நிகழ்ச்சி போட்டியாளர்களின் பார்டியில் ஈழத்து தமிழ் ரசிகர்களுக்கு காத்திருந்த வியப்பு!
சமூக ஊடகங்களில்:
- Facebook : சமூகம் முகநூல்
- Twitter: சமூகம் ட்விட்டர்
- Instagram : சமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சமூகம் யு டியூப்