• May 18 2024

சமுர்த்தி உத்தியோகத்தர் என கூறி பண மோசடி! யாழில் சம்பவம் SamugamMedia

Chithra / Mar 16th 2023, 11:50 am
image

Advertisement


சமுர்த்தி உத்தியோகத்தர்  என கூறி பண மோசடியில் ஈடுபட்ட நபர் ஊர்காவற்துறை பிரதேச செயல பிரிவுக்குட்பட்ட பகுதியில் நடமாடுவதாகவும்  மக்களை அவதானமாக செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது

சமுர்த்தி கொடுப்பனவு பெறும் முதியோருக்கு அரசினால் வழங்கப்படும் 20 ஆயிரம் ரூபா  கொடுப்பனவினை  பெறும் முதியவர்களை இலக்கு  வைத்து ஒரு குழு பணமோசடியில் ஈடுபட்டு வருகின்றது.

புதிதாக வந்த சமுர்த்தி உத்தியோகத்தர் என தம்மை   அறிமுகப்படுத்தி 20,000 ரூபாய் எம்மிடம் தந்தால் மாதாந்தம் ஒரு தொகை கொடுப்பனவு  வழங்குவோம் என கூறி முதியவர்களிடம் பணம் பறித்து செல்லும் சம்பவங்கள் உடுவில் கோப்பாய் வேலணை பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் அண்மை நாட்களில் இடம் பெற்றிருந்த நிலையில்  நேற்றைய தினம் வேலணை பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட பகுதியிலும் மேற்படி சம்பவமம் இடம் பெற்றிருந்த நிலையில்குறித்த சந்தேக நபர்

இன்றைய தினம் ஊர்காவற் துறை பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட சரவணை பகுதியில் np hz 3125மோட்டார் சைக்கிளில்   நபரின் நடமாட்டம் அவதானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எனவே குறித்த நபர் தொடர்பில் பாதுகாப்பு தரப்பினருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதோடு குறித்த நபரை கைது செய்வதற்குரிய நடவடிக்கையினை  சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர்

எனவே பொதுமக்கள் குறித்த விடயம் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு ஊர்காவற் துறை பிரதேச செயலக அதிகாரிகள் அறிவித்துள்ளனர்,

சமுர்த்தி உத்தியோகத்தர் என கூறி பண மோசடி யாழில் சம்பவம் SamugamMedia சமுர்த்தி உத்தியோகத்தர்  என கூறி பண மோசடியில் ஈடுபட்ட நபர் ஊர்காவற்துறை பிரதேச செயல பிரிவுக்குட்பட்ட பகுதியில் நடமாடுவதாகவும்  மக்களை அவதானமாக செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதுசமுர்த்தி கொடுப்பனவு பெறும் முதியோருக்கு அரசினால் வழங்கப்படும் 20 ஆயிரம் ரூபா  கொடுப்பனவினை  பெறும் முதியவர்களை இலக்கு  வைத்து ஒரு குழு பணமோசடியில் ஈடுபட்டு வருகின்றது.புதிதாக வந்த சமுர்த்தி உத்தியோகத்தர் என தம்மை   அறிமுகப்படுத்தி 20,000 ரூபாய் எம்மிடம் தந்தால் மாதாந்தம் ஒரு தொகை கொடுப்பனவு  வழங்குவோம் என கூறி முதியவர்களிடம் பணம் பறித்து செல்லும் சம்பவங்கள் உடுவில் கோப்பாய் வேலணை பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் அண்மை நாட்களில் இடம் பெற்றிருந்த நிலையில்  நேற்றைய தினம் வேலணை பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட பகுதியிலும் மேற்படி சம்பவமம் இடம் பெற்றிருந்த நிலையில்குறித்த சந்தேக நபர்இன்றைய தினம் ஊர்காவற் துறை பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட சரவணை பகுதியில் np hz 3125மோட்டார் சைக்கிளில்   நபரின் நடமாட்டம் அவதானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.எனவே குறித்த நபர் தொடர்பில் பாதுகாப்பு தரப்பினருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதோடு குறித்த நபரை கைது செய்வதற்குரிய நடவடிக்கையினை  சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர்எனவே பொதுமக்கள் குறித்த விடயம் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு ஊர்காவற் துறை பிரதேச செயலக அதிகாரிகள் அறிவித்துள்ளனர்,

Advertisement

Advertisement

Advertisement