நெடுந்தீவு கடற்கரையில் உருக்குலைந்த நிலையில் சடலம் இன்று (02) கரையொதுங்கியுள்ளது.
நெடுந்தீவு
கடற்கரை பகுதியில் அடையாளம் தெரியாத சடலம் ஒன்று கரையொதுங்கிய நிலையில்
காணப்பட்டதை அடுத்து சடலத்தை மீட்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.