அமெரிக்காவில் மூன்று வெவ்வேறு பகுதிகளில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 10 பேர் உயிரிழந்தனர்.
இந்நிலையில் அமெரிக்காவில் தொடர்ந்து துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த துப்பாக்கிச்சூடு சம்பவங்களில் அப்பாவி பொதுமக்கள் உயிரிழப்பு நிகழ்ந்து வருகிறது.
இந்நிலையில் அந்நாட்டில் 3 வெவ்வேறு பகுதிகளில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் இதுவரை 10 பேர் உயிரிழந்துள்ளனர்.
பிலடெல்பியா, டெக்சாஸ், வால்டிபொர், பொர்ட் ஒர்த் ஆகிய 4 நகரங்களில் திங்கட்கிழமை முதல் நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவங்களில் இதுவரை 10 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும், 40 பேர் படுகாயமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது
அமேரிக்காவில் வெவ்வேறு இடங்களில் துப்பாக்கிசூடு - 10 பேர் பலி samugammedia அமெரிக்காவில் மூன்று வெவ்வேறு பகுதிகளில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 10 பேர் உயிரிழந்தனர்.இந்நிலையில் அமெரிக்காவில் தொடர்ந்து துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறதாக தெரிவிக்கப்படுகின்றது.இந்த துப்பாக்கிச்சூடு சம்பவங்களில் அப்பாவி பொதுமக்கள் உயிரிழப்பு நிகழ்ந்து வருகிறது.இந்நிலையில் அந்நாட்டில் 3 வெவ்வேறு பகுதிகளில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் இதுவரை 10 பேர் உயிரிழந்துள்ளனர். பிலடெல்பியா, டெக்சாஸ், வால்டிபொர், பொர்ட் ஒர்த் ஆகிய 4 நகரங்களில் திங்கட்கிழமை முதல் நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவங்களில் இதுவரை 10 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 40 பேர் படுகாயமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது