• May 05 2024

யாழிலிருந்து கொழும்பு சென்ற பேருந்தில் கண்டுபிடிக்கப்பட்ட பொருள் - சிப்பாய், கடற்படை வீரர் அதிரடி கைது! samugammedia

Chithra / May 1st 2023, 5:20 pm
image

Advertisement

யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கிச் சென்ற பேருந்தில் 10 கிலோகிராம் கேரள கஞ்சாவை எடுத்துச் சென்ற சிப்பாய், கடற்படை வீரர் மற்றும் பொதுமகன் கைது செய்யப்பட்டதாக பூனாவ பொலிஸார் தெரிவித்தனர்.

38 வயதான சிப்பாய், கடற்படை வீரர் மற்றும் 37 வயதுடைய பொதுமகன் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளனர். 

கைது செய்யப்படும் போது இரண்டு பாதுகாப்புப் படை வீரர்களும் விடுப்பில் இருந்தனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.


யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கிச் சென்ற பேருந்துகளை நேற்று பூனாவ பகுதியில் வைத்து சோதனையிட்ட போதே கஞ்சா கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சந்தேகநபர்களின் பைகளில் கேரள கஞ்சா கண்டுபிடிக்கப்பட்டது. அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.


யாழிலிருந்து கொழும்பு சென்ற பேருந்தில் கண்டுபிடிக்கப்பட்ட பொருள் - சிப்பாய், கடற்படை வீரர் அதிரடி கைது samugammedia யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கிச் சென்ற பேருந்தில் 10 கிலோகிராம் கேரள கஞ்சாவை எடுத்துச் சென்ற சிப்பாய், கடற்படை வீரர் மற்றும் பொதுமகன் கைது செய்யப்பட்டதாக பூனாவ பொலிஸார் தெரிவித்தனர்.38 வயதான சிப்பாய், கடற்படை வீரர் மற்றும் 37 வயதுடைய பொதுமகன் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்படும் போது இரண்டு பாதுகாப்புப் படை வீரர்களும் விடுப்பில் இருந்தனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கிச் சென்ற பேருந்துகளை நேற்று பூனாவ பகுதியில் வைத்து சோதனையிட்ட போதே கஞ்சா கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.சந்தேகநபர்களின் பைகளில் கேரள கஞ்சா கண்டுபிடிக்கப்பட்டது. அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement