• May 04 2024

கனடாவில் இலங்கைத் தமிழர் ஒருவரின் மோசமான செயல்- பொலிஸாரால் அதிரடியாக கைது ! samugammedia

Tamil nila / Sep 25th 2023, 7:18 am
image

Advertisement

கனடாவில், Brampton நகரில் 13 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தமிழர் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு பொலிசார் தெரிவித்துள்ளனர்.

குறித்த நபர் காவல்துறை அதிகாரியை போல் ஆள்மாறாட்டம் செய்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 33 வயதான அனுஷன் ஜெயக்குமார் என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

கனடாவில், Brampton நகரில் 13 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தமிழர் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு பொலிசார் தெரிவித்துள்ளனர்.

குறித்த நபர் காவல்துறை அதிகாரியை போல் ஆள்மாறாட்டம் செய்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 33 வயதான அனுஷன் ஜெயக்குமார் என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

13 வயது சிறுமி கடை தொகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தபோது, அவரை சந்தேக நபர் அணுகி, தன்னை ஒரு காவல்துறைஅதிகாரி என கூறி, பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.

சனிக்கிழமை கைது செய்யப்பட்ட அனுஷன் ஜெயக்குமார், நான்கு குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ளதாகவும், பொலிசார் அவரின் புகைப்படத்தையும் வெளியிடடுள்ளனர்.

மேலும், சந்தேகநபரால் பலர் பாதிக்கப்பட்டிருக்கலாம் என தெரிவித்தனர். எவ்வாறாயினும், அவர் மீதான குற்றச்சாட்டுகள் இதுவரை நீதிமன்றத்தில் நிரூபிக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

கனடாவில் இலங்கைத் தமிழர் ஒருவரின் மோசமான செயல்- பொலிஸாரால் அதிரடியாக கைது samugammedia கனடாவில், Brampton நகரில் 13 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தமிழர் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு பொலிசார் தெரிவித்துள்ளனர்.குறித்த நபர் காவல்துறை அதிகாரியை போல் ஆள்மாறாட்டம் செய்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 33 வயதான அனுஷன் ஜெயக்குமார் என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.கனடாவில், Brampton நகரில் 13 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தமிழர் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு பொலிசார் தெரிவித்துள்ளனர்.குறித்த நபர் காவல்துறை அதிகாரியை போல் ஆள்மாறாட்டம் செய்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 33 வயதான அனுஷன் ஜெயக்குமார் என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.13 வயது சிறுமி கடை தொகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தபோது, அவரை சந்தேக நபர் அணுகி, தன்னை ஒரு காவல்துறைஅதிகாரி என கூறி, பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.சனிக்கிழமை கைது செய்யப்பட்ட அனுஷன் ஜெயக்குமார், நான்கு குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ளதாகவும், பொலிசார் அவரின் புகைப்படத்தையும் வெளியிடடுள்ளனர்.மேலும், சந்தேகநபரால் பலர் பாதிக்கப்பட்டிருக்கலாம் என தெரிவித்தனர். எவ்வாறாயினும், அவர் மீதான குற்றச்சாட்டுகள் இதுவரை நீதிமன்றத்தில் நிரூபிக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement