• May 18 2024

மூதூரில் காணி துப்பரவு பணியை மேற்கொண்ட குடும்பஸ்தர்...! வழங்கப்பட்ட பொலிஸ் பாதுகாப்பு...!samugammedia

Sharmi / Sep 4th 2023, 11:34 am
image

Advertisement

மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாலநகர் பகுதியில் வெடிக்காத நிலையில் செல் ரக குண்டொன்று காணப்படுவதாக மூதூர் பொலிஸார் தெரிவித்தனர்.

காணி உரிமையாளர் நேற்று துப்பரவு பணியை மேற்கொண்டிருந்த போது வெடிபொருள் இருப்பதைக் கண்டு பொலிஸாருக்கு தகவல் வழங்கினார்.இதனையடுத்து குறித்த இடத்தில் தற்போது பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

குறித்த செல் ரக குண்டானது யுத்த காலத்தில் பயன்படுத்தப்பட்டு வெடிக்காது நிலத்தில் புதைந்திருக்கலாமென சந்தேகிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மூதூர் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.



மூதூரில் காணி துப்பரவு பணியை மேற்கொண்ட குடும்பஸ்தர். வழங்கப்பட்ட பொலிஸ் பாதுகாப்பு.samugammedia மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாலநகர் பகுதியில் வெடிக்காத நிலையில் செல் ரக குண்டொன்று காணப்படுவதாக மூதூர் பொலிஸார் தெரிவித்தனர்.காணி உரிமையாளர் நேற்று துப்பரவு பணியை மேற்கொண்டிருந்த போது வெடிபொருள் இருப்பதைக் கண்டு பொலிஸாருக்கு தகவல் வழங்கினார்.இதனையடுத்து குறித்த இடத்தில் தற்போது பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.குறித்த செல் ரக குண்டானது யுத்த காலத்தில் பயன்படுத்தப்பட்டு வெடிக்காது நிலத்தில் புதைந்திருக்கலாமென சந்தேகிக்கப்படுகின்றது.சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மூதூர் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement