• May 18 2024

தேசிய மட்டத்தில் சாதனை படைத்த தெல்லிப்பழை மகாஜனாக் கல்லூரி மாணவி!

Sharmi / Dec 5th 2022, 2:55 pm
image

Advertisement

கொழும்பு சுகததாஸ விளையாட்டரங்கில் நடைபெற்று வரும் அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான மெய்வல்லுநர் போட்டியில் இன்று( 05)நடைபெற்ற 18 வயதுப்பிரிவு பெண்கள் கோலூன்றி பாய்தல் நிகழ்வில் மகாஜனக்கல்லூரி மாணவி சி.சுவர்ணா 3.20 மீற்றர்  உயரம் தாண்டி தங்கப்பதக்கத்தைப்  பெற்றுக்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.

தேசிய மட்டத்தில் சாதனை படைத்த தெல்லிப்பழை மகாஜனாக் கல்லூரி மாணவி கொழும்பு சுகததாஸ விளையாட்டரங்கில் நடைபெற்று வரும் அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான மெய்வல்லுநர் போட்டியில் இன்று( 05)நடைபெற்ற 18 வயதுப்பிரிவு பெண்கள் கோலூன்றி பாய்தல் நிகழ்வில் மகாஜனக்கல்லூரி மாணவி சி.சுவர்ணா 3.20 மீற்றர்  உயரம் தாண்டி தங்கப்பதக்கத்தைப்  பெற்றுக்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement