• May 18 2024

குவைத் வேலைக்கு சென்ற பெண் வெளியிட்ட காணொளியால் உலகமே கண்ணீரில் மூழ்கியுள்ளது- நடந்தது என்ன ?

Tamil nila / Dec 24th 2022, 11:24 pm
image

Advertisement

குவைத்து வேலைக்கு சென்ற பெண் ஒருவர் வெளியிட்ட காணொளியால் உலகமே கண்ணீரில் மூழ்கியுள்ளது.


வேலைக்கு சென்ற இடத்தில் நான் சித்திரவதைக்கு உட்பட்டதாகவும்,தன்னை காப்பாற்றக் கோரியும், குவைத்தில் சிக்கி தவிக்கும் பெண்ணொருவர் கண்ணீர் மல்க காணொளி ஒன்றை பதிவிட்டுள்ளார்.


புதுக்கோட்டையைச் சேர்ந்த லீலா என்ற குறித்த பெண் ஏஜெண்ட் மூலமாக கடந்த ஜனவரி 8ஆம் திகதி குவைத்துக்கு சென்றுள்ளார்.


வேலைக்கு சென்ற வீடுகளில் சரியாக சம்பளம் வழங்காங்காமல் சித்திவதைக்குட்படுத்துவதாக குறித்த பெண் தெரிவித்துள்ளார்.தன்னை நாட்டுக்கு கொண்டு வர உதவி செய்யுமாறு கண்ணீர் விட்டு கோரிக்கை விடுத்துள்ளார்.

குவைத் வேலைக்கு சென்ற பெண் வெளியிட்ட காணொளியால் உலகமே கண்ணீரில் மூழ்கியுள்ளது- நடந்தது என்ன குவைத்து வேலைக்கு சென்ற பெண் ஒருவர் வெளியிட்ட காணொளியால் உலகமே கண்ணீரில் மூழ்கியுள்ளது.வேலைக்கு சென்ற இடத்தில் நான் சித்திரவதைக்கு உட்பட்டதாகவும்,தன்னை காப்பாற்றக் கோரியும், குவைத்தில் சிக்கி தவிக்கும் பெண்ணொருவர் கண்ணீர் மல்க காணொளி ஒன்றை பதிவிட்டுள்ளார்.புதுக்கோட்டையைச் சேர்ந்த லீலா என்ற குறித்த பெண் ஏஜெண்ட் மூலமாக கடந்த ஜனவரி 8ஆம் திகதி குவைத்துக்கு சென்றுள்ளார்.வேலைக்கு சென்ற வீடுகளில் சரியாக சம்பளம் வழங்காங்காமல் சித்திவதைக்குட்படுத்துவதாக குறித்த பெண் தெரிவித்துள்ளார்.தன்னை நாட்டுக்கு கொண்டு வர உதவி செய்யுமாறு கண்ணீர் விட்டு கோரிக்கை விடுத்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement