• May 18 2024

உயிரிழந்த நிலையில் கரையொதுங்கிய 17 கடலாமைகள் samugammedia

Chithra / Aug 25th 2023, 6:48 pm
image

Advertisement

நீர்கொழும்பு – சரக்குவ கடற்கரையில் உயிரிழந்த நிலையில் மேலும் இரண்டு கடலாமைகள் ஒதுங்கியுள்ளன.

நாட்டின் மேற்கு கடற்பரப்பில் கடந்த சில நாட்களுக்குள் 17 கடலாமைகள் உயிரிழந்த நிலையில் கரையொதுங்கியுள்ளதாக வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களம் தெரிவித்துள்ளது.

8 கடலாமைகள் மீதான பிரேத பரிசோதனைகள் நேற்று (24) இடம்பெற்றதுடன், அது தொடர்பான அறிக்கை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

உயிரிழந்த நிலையில் கரையொதுங்கிய 17 கடலாமைகள் samugammedia நீர்கொழும்பு – சரக்குவ கடற்கரையில் உயிரிழந்த நிலையில் மேலும் இரண்டு கடலாமைகள் ஒதுங்கியுள்ளன.நாட்டின் மேற்கு கடற்பரப்பில் கடந்த சில நாட்களுக்குள் 17 கடலாமைகள் உயிரிழந்த நிலையில் கரையொதுங்கியுள்ளதாக வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களம் தெரிவித்துள்ளது.8 கடலாமைகள் மீதான பிரேத பரிசோதனைகள் நேற்று (24) இடம்பெற்றதுடன், அது தொடர்பான அறிக்கை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement