• May 02 2025

எல்லைதாண்டிய 8 தமிழக மீனவர்கள் அதிரடிக் கைது

Chithra / Jan 12th 2025, 8:35 am
image



யாழ்ப்பாணம் - நெடுந்தீவு அருகே எல்லைதாண்டி மீன்பிடித்த ராமேஸ்வரம் மீனவர்கள் 8 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளதாக  செய்திகள் வெளியாகியுள்ளன.

மீனவர்களின் 2 விசைப்படகுகளையும் இலங்கை கடற்படை பறிமுதல் செய்துள்ளது. 

கைது செய்யப்பட்ட 8 மீனவர்களிடம் இலங்கை கடற்படையினர் விசாரணை நடத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீனவர்கள் கைது செய்துள்ள சம்பவம் குறித்து அறிந்த ராமேஸ்வரத்தை சேர்ந்த மீனவர்கள் கைதானவர்களை மீட்க மத்திய, மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை  விடுத்துள்ளனர்.

எல்லைதாண்டிய 8 தமிழக மீனவர்கள் அதிரடிக் கைது யாழ்ப்பாணம் - நெடுந்தீவு அருகே எல்லைதாண்டி மீன்பிடித்த ராமேஸ்வரம் மீனவர்கள் 8 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளதாக  செய்திகள் வெளியாகியுள்ளன.மீனவர்களின் 2 விசைப்படகுகளையும் இலங்கை கடற்படை பறிமுதல் செய்துள்ளது. கைது செய்யப்பட்ட 8 மீனவர்களிடம் இலங்கை கடற்படையினர் விசாரணை நடத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.மீனவர்கள் கைது செய்துள்ள சம்பவம் குறித்து அறிந்த ராமேஸ்வரத்தை சேர்ந்த மீனவர்கள் கைதானவர்களை மீட்க மத்திய, மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை  விடுத்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement

Buy Now