• Jul 04 2024

யாழில் 9 இந்திய மீனவர்கள் அதிரடியாக கைது! samugammedia

Chithra / Jul 25th 2023, 7:32 am
image

Advertisement

இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 9 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நெடுந்தீவு அருகே நேற்று (24) இரவு இந்திய மீனவர்கள் மீன்பிடியில் ஈடுபட்டபோது அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட இலங்கை கடற்படையினர் 2 படகையும் அதிலிருந்த 9 மீனவர்களையும் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட மீனவர்களை காங்கேசன்துறைக்கு அழைத்து வந்து விசாரணைகளுக்கு பின்னர் கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறை திணைக்களத்தினரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதன் பின்னர் அவர்கள் ஊர்காவற்றுறை நீதிமன்றில் முற்படுத்துவதற்கான நடவடிக்கையினை நீரியல் வளத்துறை திணைக்களத்தினர் மேற்கொண்டு வருகின்றனர்.


யாழில் 9 இந்திய மீனவர்கள் அதிரடியாக கைது samugammedia இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 9 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.நெடுந்தீவு அருகே நேற்று (24) இரவு இந்திய மீனவர்கள் மீன்பிடியில் ஈடுபட்டபோது அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட இலங்கை கடற்படையினர் 2 படகையும் அதிலிருந்த 9 மீனவர்களையும் கைது செய்தனர்.கைது செய்யப்பட்ட மீனவர்களை காங்கேசன்துறைக்கு அழைத்து வந்து விசாரணைகளுக்கு பின்னர் கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறை திணைக்களத்தினரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.அதன் பின்னர் அவர்கள் ஊர்காவற்றுறை நீதிமன்றில் முற்படுத்துவதற்கான நடவடிக்கையினை நீரியல் வளத்துறை திணைக்களத்தினர் மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement