உள்ளூராட்சி மன்ற தேர்தல் நடத்தப்படவேண்டும் என்பதில் மாற்று கருத்து இல்லை எனவும், ஆனால் இதனால் மீண்டும் நாட்டில் நெருக்கடி நிலை ஏற்படுவதற்கான சந்தர்ப்பம் காணப்படுவதாகவும் ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா தெரிவித்தார்.
சமூகத்தின் நேர்காணலில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட கே.வி.தவராசா, அத்தியாவசிய பொருட்களுக்காக வரிசையில் நின்றதை யாரும் மறந்துவிட முடியாது என்றும் தெரிவித்தார்.
தற்போதைய சூழலில் தேர்தல் வேண்டுமா வேண்டாமா - .தவராசா பதில் SamugamMedia உள்ளூராட்சி மன்ற தேர்தல் நடத்தப்படவேண்டும் என்பதில் மாற்று கருத்து இல்லை எனவும், ஆனால் இதனால் மீண்டும் நாட்டில் நெருக்கடி நிலை ஏற்படுவதற்கான சந்தர்ப்பம் காணப்படுவதாகவும் ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா தெரிவித்தார்.சமூகத்தின் நேர்காணலில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட கே.வி.தவராசா, அத்தியாவசிய பொருட்களுக்காக வரிசையில் நின்றதை யாரும் மறந்துவிட முடியாது என்றும் தெரிவித்தார்.