• May 05 2024

துனிசியா கடலில் அகதிகள் சென்ற படகுகள் கவிழ்ந்து 5 பேர் உயிரிழப்பு! samugammedia

Tamil nila / Jun 9th 2023, 4:39 pm
image

Advertisement

துனிசியா கடலில் அகதிகள் சென்ற படகுகள் கவிழ்ந்து 5 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

இந்நிலையில் துனிசியா நாட்டில் இருந்து இத்தாலிக்கு ஏராளமானோர் சட்டவிரோதமாக படகுகளில் அகதிகளாக சென்று வருகின்றனர்.

கடந்த ஒரு வாரத்தில் மட்டும் இப்படி அகதிகளாக தப்பி சென்ற போது 3 படகுகள் கடலில் கவிழ்ந்து மூழ்கியது.

இதில் ஆப்பிரிக்காவை சேர்ந்த ஒரு குழந்தை உள்பட 5 பேர் கடலில் மூழ்கி இறந்தனர்.

6 குழந்தைகள் உள்பட 47 பேர் காணாமல் போயுள்ளனர். அத்துடன் 73 பேரை கடலோர ரோந்து படையினர் மீட்டதாக துனிசியா அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

துனிசியா கடலில் அகதிகள் சென்ற படகுகள் கவிழ்ந்து 5 பேர் உயிரிழப்பு samugammedia துனிசியா கடலில் அகதிகள் சென்ற படகுகள் கவிழ்ந்து 5 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்நிலையில் துனிசியா நாட்டில் இருந்து இத்தாலிக்கு ஏராளமானோர் சட்டவிரோதமாக படகுகளில் அகதிகளாக சென்று வருகின்றனர்.கடந்த ஒரு வாரத்தில் மட்டும் இப்படி அகதிகளாக தப்பி சென்ற போது 3 படகுகள் கடலில் கவிழ்ந்து மூழ்கியது.இதில் ஆப்பிரிக்காவை சேர்ந்த ஒரு குழந்தை உள்பட 5 பேர் கடலில் மூழ்கி இறந்தனர்.6 குழந்தைகள் உள்பட 47 பேர் காணாமல் போயுள்ளனர். அத்துடன் 73 பேரை கடலோர ரோந்து படையினர் மீட்டதாக துனிசியா அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement