கடந்த ஐந்து நாட்களில் ஆறு துப்பாக்கி சூட்டு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
அதில் ஆறு பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த துப்பாக்கி சூட்டு சம்பவங்களால் ஒருவர் காயமடைந்துள்ளதாகவும் காவல்துறை மேலும் குறிப்பிட்டுள்ளது.