• May 18 2024

மதங்களுக்கு இடையில் முரண்பாடுகளை ஏற்படுத்தும் கருத்து; தேரரருக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு! samugammedia

Chithra / Jul 5th 2023, 2:21 pm
image

Advertisement

மதங்களுக்கு இடையில் முரண்பாடுகளை ஏற்படுத்தும் வகையில் கருத்து வெளியிட்ட ராஜாங்கனையே சத்தாரத்ன தேரரின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது

சத்தாரத்னதேரரை எதிர்வரும் 12ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிடப்பட்டுள்ளது.

இராஜாங்கனை சத்தாரத்ன தேரர் அனுராதபுரம், ஸ்ரவஸ்திபுர பிரதேசத்தில் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

மதங்களுக்கு இடையில் முரண்பாடுகளை ஏற்படுத்தும் கருத்து; தேரரருக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு samugammedia மதங்களுக்கு இடையில் முரண்பாடுகளை ஏற்படுத்தும் வகையில் கருத்து வெளியிட்ட ராஜாங்கனையே சத்தாரத்ன தேரரின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளதுசத்தாரத்னதேரரை எதிர்வரும் 12ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிடப்பட்டுள்ளது.இராஜாங்கனை சத்தாரத்ன தேரர் அனுராதபுரம், ஸ்ரவஸ்திபுர பிரதேசத்தில் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement