• May 10 2024

மூன்றாக பிளவுபட்ட மொட்டு? தேசியப்பட்டியலில் மீண்டும் நாடாளுமன்றத்திற்குள் நுழைய பசில் திட்டம்! samugammedia

Chithra / Apr 20th 2023, 6:56 am
image

Advertisement

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தற்போது மூன்றாக பிளவுபட்டுள்ளதாக உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதனடிப்படையில் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் குழுவும், முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவின் குழுவும் அதில் பிரதானமாக உள்ளதாகவும், மற்றைய குழு ஜனாதிபதியுடன் பயணிப்பது பொருத்தமானது என்றும் அந்த குழு தெரிவித்துள்ளது.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மறுசீரமைப்பு வேலைத்திட்டம் தொடர்பில் நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற விவாதத்தின் போது, ​​பொசன் போயாவிற்கு முன்னர் மொட்டுக்கட்சியின் சிலர் எதிர்க்கட்சிக்கு செல்ல தயார் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, பசில் ராஜபக்ச தேசியப்பட்டியலில் இருந்து மீண்டும் நாடாளுமன்றத்திற்கு வரத் தயாராக இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

எவ்வாறாயினும் மொட்டுக்கட்சியினர் சிலர் எதிர்க்கட்சிக்கு செல்லும் திட்டம் உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

மூன்றாக பிளவுபட்ட மொட்டு தேசியப்பட்டியலில் மீண்டும் நாடாளுமன்றத்திற்குள் நுழைய பசில் திட்டம் samugammedia ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தற்போது மூன்றாக பிளவுபட்டுள்ளதாக உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.அதனடிப்படையில் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் குழுவும், முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவின் குழுவும் அதில் பிரதானமாக உள்ளதாகவும், மற்றைய குழு ஜனாதிபதியுடன் பயணிப்பது பொருத்தமானது என்றும் அந்த குழு தெரிவித்துள்ளது.ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மறுசீரமைப்பு வேலைத்திட்டம் தொடர்பில் நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற விவாதத்தின் போது, ​​பொசன் போயாவிற்கு முன்னர் மொட்டுக்கட்சியின் சிலர் எதிர்க்கட்சிக்கு செல்ல தயார் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.இதேவேளை, பசில் ராஜபக்ச தேசியப்பட்டியலில் இருந்து மீண்டும் நாடாளுமன்றத்திற்கு வரத் தயாராக இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.எவ்வாறாயினும் மொட்டுக்கட்சியினர் சிலர் எதிர்க்கட்சிக்கு செல்லும் திட்டம் உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

Advertisement

Advertisement

Advertisement